புரியாத மனிதநேயம்...



மொட்டுக்களையும்
விட்டுவைக்காத
வெறிப்பிடித்த
ஒ நாய்களே!

தொடும்போதும்
தோணலயோ;
உன் மகள் தோற்றம்
வரவில்லையோ!

மனம் விட்டு அழுகிறோம்;
கனத்துப்போனக் கயவன்
உனக்குப் பெயரும் மனிதன்
என்று நினைக்கையிலே!

மக்களின் மன உளச்சலைக்
காணுகையிலே;
மனதின் ஓரம் ஒர் இரச்சல்!

பள்ளிச்சென்றப் பிஞ்சுக்கு
நெஞ்சுடையும் மக்கள்;
குஜராத்தில் கருவருத்தக்
கதைகேட்டும் களங்காதச்
சிலைகள்!

மனம் கூட
மதம் கண்டு
இனம் கண்டுதான்
இறங்குமோ!


மொட்டுக்களையும்
விட்டுவைக்காத
வெறிப்பிடித்த
ஒ நாய்களே!

தொடும்போதும்
தோணலயோ;
உன் மகள் தோற்றம்
வரவில்லையோ!

மனம் விட்டு அழுகிறோம்;
கனத்துப்போனக் கயவன்
உனக்குப் பெயரும் மனிதன்
என்று நினைக்கையிலே!

மக்களின் மன உளச்சலைக்
காணுகையிலே;
மனதின் ஓரம் ஒர் இரச்சல்!

பள்ளிச்சென்றப் பிஞ்சுக்கு
நெஞ்சுடையும் மக்கள்;
குஜராத்தில் கருவருத்தக்
கதைகேட்டும் களங்காதச்
சிலைகள்!

மனம் கூட
மதம் கண்டு
இனம் கண்டுதான்
இறங்குமோ!

No comments:

Post a Comment