வழுக்கை..



கொட்டும் முடியைத்
தடுத்திடத் துடிக்கும்
இளைஞன்;
மணநாள் வரை!

கொட்டியப் பின்னே
கேலிக்குப் பலியாகும்;
மனைவியின் கவலைக்கு
ஆளாகும்!

குசும்புச் செய்யும்
குழந்தைக்குக் குதுகூலமாய்;
சொல்லிவிட்டு ஓடிவிட
ஆனந்தமாய்!

ஒத்தப்பெயர் கொண்டப்
பலபேருக்கு நடுவிலே;
பளிச்சென்று பதில்வரும்
தெருவிற்கு அடையாளாமய்!

விரயமானப் பணத்திலும்
விளையாத நிலமாய்;
வழிந்து விழும்
எண்ணைக்கு மிச்சமாய்!

சிந்தனைக் கொண்ட
மனிதருக்கு;
சீக்கிரத்தில் விழும்;
எனக் கதைச் சொல்லி;

கொட்டிய முடிக்கு
ஒட்டுப் போடும் தந்திரம்!
சிறைப்படாதச் சிகைக்கு
வழுக்கைச் சுதந்திரம்!


கொட்டும் முடியைத்
தடுத்திடத் துடிக்கும்
இளைஞன்;
மணநாள் வரை!

கொட்டியப் பின்னே
கேலிக்குப் பலியாகும்;
மனைவியின் கவலைக்கு
ஆளாகும்!

குசும்புச் செய்யும்
குழந்தைக்குக் குதுகூலமாய்;
சொல்லிவிட்டு ஓடிவிட
ஆனந்தமாய்!

ஒத்தப்பெயர் கொண்டப்
பலபேருக்கு நடுவிலே;
பளிச்சென்று பதில்வரும்
தெருவிற்கு அடையாளாமய்!

விரயமானப் பணத்திலும்
விளையாத நிலமாய்;
வழிந்து விழும்
எண்ணைக்கு மிச்சமாய்!

சிந்தனைக் கொண்ட
மனிதருக்கு;
சீக்கிரத்தில் விழும்;
எனக் கதைச் சொல்லி;

கொட்டிய முடிக்கு
ஒட்டுப் போடும் தந்திரம்!
சிறைப்படாதச் சிகைக்கு
வழுக்கைச் சுதந்திரம்!

1 comment:

  1. வழுக்கைக்கு கூட கவிதையா?

    அருமை

    ReplyDelete