தடுத்திடத் துடித்து 
எடுத்திட நினைத்து 
பழிப்போட்டாய் 
பயங்கரவாதி என்று!
வெள்ளை மாளிகையில்  
முகாமிட்டு எங்களுக்கு
முத்திரையிட்டாய் 
முஸ்லிம்கள் 
முகத்திரையிட்டால்!
அழித்திட அதற்கு  நீ
விழித்திட;
வெட்ட நினைத்த  
கோடரி உன் கரத்திலிருக்க;
வெட்கப்பட்டு மொட்டுவிட்டு 
மார்க்கம் கண்டது உன் 
மச்சினி என்றது!
களைய நினைத்தாய் 
விளைய வைத்தான்;
ஒடுக்க நினைத்தாய்
மினுக்கிட  வைத்தான்!
புதைக்க நினைத்த இடத்திலே
விதைக்க வைப்பான்!
இணையில்லை என்றும் 
இறைவனுக்கு;
எவனுமில்லை அவனை 
எதிர்ப்பதற்கு!
தடுத்திடத் துடித்து 
எடுத்திட நினைத்து 
பழிப்போட்டாய் 
பயங்கரவாதி என்று!
வெள்ளை மாளிகையில்  
முகாமிட்டு எங்களுக்கு
முத்திரையிட்டாய் 
முஸ்லிம்கள் 
முகத்திரையிட்டால்!
அழித்திட அதற்கு  நீ
விழித்திட;
வெட்ட நினைத்த  
கோடரி உன் கரத்திலிருக்க;
வெட்கப்பட்டு மொட்டுவிட்டு 
மார்க்கம் கண்டது உன் 
மச்சினி என்றது!
களைய நினைத்தாய் 
விளைய வைத்தான்;
ஒடுக்க நினைத்தாய்
மினுக்கிட  வைத்தான்!
புதைக்க நினைத்த இடத்திலே
விதைக்க வைப்பான்!
இணையில்லை என்றும் 
இறைவனுக்கு;
எவனுமில்லை அவனை 
எதிர்ப்பதற்கு!
 
 
its true
ReplyDeleteits true mybrother
ReplyDelete