இன்னுமா அழவில்லை..



வெடித்த உணர்ச்சிகளால்
துடித்த உதடுகள்;
வழியும் கண்ணீரைத்
துடைக்க மனமில்லாமல்
இன்னும் வடிக்கப் பிழிகிறேன்!

கறைப்படிந்த உள்ளத்தைக்
கண்ணீரால் முட்டி
உடைத்து எடுக்கிறேன்!

மணம் இழந்த
மனதை மணக்கச் செய்ய;
உப்புத் தண்ணீரால்
செழிக்கச் செய்யுங்கள்;
மறையோனின் மன்னிப்பை
பெற்றுக்கொள்ளுங்கள்!


வெடித்த உணர்ச்சிகளால்
துடித்த உதடுகள்;
வழியும் கண்ணீரைத்
துடைக்க மனமில்லாமல்
இன்னும் வடிக்கப் பிழிகிறேன்!

கறைப்படிந்த உள்ளத்தைக்
கண்ணீரால் முட்டி
உடைத்து எடுக்கிறேன்!

மணம் இழந்த
மனதை மணக்கச் செய்ய;
உப்புத் தண்ணீரால்
செழிக்கச் செய்யுங்கள்;
மறையோனின் மன்னிப்பை
பெற்றுக்கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment