குறைந்துவிட்ட ஆடையால் 
கும்மாளக் கொண்டாட்டம் உலகுக்கு;
மறைக்க வேண்டியவையை 
மறந்துவிட்டப் பரிதாபம்!
அரைகுறை ஆடையில்
எல்லாமே விலகும்;
முன்னேறிவிட்டோமென்று 
முரசுக்கொட்டும் உலகம்!
போர்திக்கொண்டுப் போகும் எம்
சகோதிரியைக் கண்டு 
பொறுக்கவில்லையோ 
பொருக்கி உனக்கு!
ஒழுங்கான ஆடையில் 
உலா வரும் ஒரேச் சமுதாயம்;
படையுடன் வந்து தடைப்போட்டாலும் 
நடைப்போடமாட்டோம் வீதியிலே;
மரணம் வந்தாலும் 
மானம் காப்போம் தரணியிலே!
வரமாட்டோம் ஒருநாளும்
அரைகுறைக்கு – காலமெல்லாம் 
கட்டுப்படுவோம் இறைமறைக்கு!!
Tweet
போர்திக்கொண்டுப் போகும் எம்
ReplyDeleteசகோதிரியைக் கண்டு
பொறுக்கவில்லையோ
பொருக்கி உனக்கு.
superb , all the best