உன் அழுகைக்காக...




முதல் குரல்
அழுகையோடு ஆரம்பித்தாய்
அறுவை சிகிச்சை அறையினில்!
எல்லோரும் திளைத்தோம்
இன்பத்தில் சிரித்தோம்
உன் அழுகைக்காக;

உன் அழுகையைக் கண்டு
சிரித்ததைக் கொண்டு
எண்ணிடாதே எங்களை
சுயநலவாதி என்று!

கையில் ஒன்றுமில்லை  என்றாலும்
என்றும் இல்லா அளவிற்கு
கொண்டாடோனோம் - மகிழ்ச்சியில்
திண்டாடினோம்!

சூடான உன் நெற்றியில்
சுகமாய் ஒரு முத்தம்;
இனிப்பைக் கொடுத்து
களிப்பாய் இருந்தோம்!

கசங்கிய விழியில்
பிதிங்கியக் கண்ணீர்;
பிள்ளைப்பேறு இல்லா
எல்லை இல்லா குடும்பத்திற்கு
மத்தியில் மலர்ந்த மழலையாய் நீ;

இன்பம் கொண்டு
இறைவனுக்கு  நன்றிச் சொன்னேன்;
கண்ணீருடன்!!



முதல் குரல்
அழுகையோடு ஆரம்பித்தாய்
அறுவை சிகிச்சை அறையினில்!
எல்லோரும் திளைத்தோம்
இன்பத்தில் சிரித்தோம்
உன் அழுகைக்காக;

உன் அழுகையைக் கண்டு
சிரித்ததைக் கொண்டு
எண்ணிடாதே எங்களை
சுயநலவாதி என்று!

கையில் ஒன்றுமில்லை  என்றாலும்
என்றும் இல்லா அளவிற்கு
கொண்டாடோனோம் - மகிழ்ச்சியில்
திண்டாடினோம்!

சூடான உன் நெற்றியில்
சுகமாய் ஒரு முத்தம்;
இனிப்பைக் கொடுத்து
களிப்பாய் இருந்தோம்!

கசங்கிய விழியில்
பிதிங்கியக் கண்ணீர்;
பிள்ளைப்பேறு இல்லா
எல்லை இல்லா குடும்பத்திற்கு
மத்தியில் மலர்ந்த மழலையாய் நீ;

இன்பம் கொண்டு
இறைவனுக்கு  நன்றிச் சொன்னேன்;
கண்ணீருடன்!!

1 comment:

  1. நண்பரே, இந்த எதிர்வினைகளை எப்படி கொண்டுவந்தீர்கள்?

    கவிதையும் நன்று.

    ReplyDelete