கவிதை திருட்டு ..





நான் கசக்கி எடுத்தக் கவிதையில்
வசதியாய் செதிக்கிக் கொண்டாய்
உன் பெயரை!

வலிக்கொண்ட என் உளிக்கு
ரணமாய் உன் பெயர்;
மறந்து இட்டுருப்பாயோ
அல்லது
உன் நேசங்களுக்காக
மருந்து இட்டுருப்பாயோ!

அரை மணி செலவழித்த
என் கவிதைக்கு
அரை நொடியில் உன் பெயர்!

பார்த்து பார்த்து எழுதியக் காலம்
காலமாகிவிட்டதோ;
என் பரிட்சைப் பேப்பரில்
இலகுவாக உன் பதிவு எண்!




நான் கசக்கி எடுத்தக் கவிதையில்
வசதியாய் செதிக்கிக் கொண்டாய்
உன் பெயரை!

வலிக்கொண்ட என் உளிக்கு
ரணமாய் உன் பெயர்;
மறந்து இட்டுருப்பாயோ
அல்லது
உன் நேசங்களுக்காக
மருந்து இட்டுருப்பாயோ!

அரை மணி செலவழித்த
என் கவிதைக்கு
அரை நொடியில் உன் பெயர்!

பார்த்து பார்த்து எழுதியக் காலம்
காலமாகிவிட்டதோ;
என் பரிட்சைப் பேப்பரில்
இலகுவாக உன் பதிவு எண்!

2 comments:

  1. Please visit
    http://seasonsali.wordpress.com/
    LINK 5(Tamil)
    என் பக்கம்

    ReplyDelete
  2. அண்ணன் ! நீங்கள் எந்த ஊரு ! திருவாளபுத்தூரு !

    ReplyDelete