தற்கொலை ...



பணம் இறுக்கம் கொண்டாய்
மனம் இறுக்கம் என்றாய்;
மரணத்தைக் கொன்றாய்
தற்கொலை என்றாய்!

மன அழுத்தம் கொண்டதால்
தொங்கவிட்டாய் உன் பாரத்தை
கயிற்றில்!

எல்லாம் முடிந்துவிடுமா
இங்கிருந்து சென்றுவிட்டால்;
முடியாத அவ்வுலகத்திலே
முட்டிக் கொண்டு நிற்பாய்!

மாநபி போதனைகள்
மறந்துவிட்டு சென்றால்;
மகத்தான நாளில் நீ
மகத்துவம் இழந்து நிற்பாய்!

பாரத்தை தாங்க
படைத்தவன் உண்டு;
எல்லாவற்றிக்கும் முதலில்
விதியை நம்பு!

இறுதி துவாவும்
கிடைக்காது உனக்கு;
இவ்வளவும் தெரிந்தும்
தற்கொலை எண்ணம்  எதுக்கு!

கண்ணீர் விட்டு
கதறு கருனையாளனிடம்;
எச்சோகம் கிடைத்தாலும்
வேண்டாம் இந்த நினைப்பு!


பணம் இறுக்கம் கொண்டாய்
மனம் இறுக்கம் என்றாய்;
மரணத்தைக் கொன்றாய்
தற்கொலை என்றாய்!

மன அழுத்தம் கொண்டதால்
தொங்கவிட்டாய் உன் பாரத்தை
கயிற்றில்!

எல்லாம் முடிந்துவிடுமா
இங்கிருந்து சென்றுவிட்டால்;
முடியாத அவ்வுலகத்திலே
முட்டிக் கொண்டு நிற்பாய்!

மாநபி போதனைகள்
மறந்துவிட்டு சென்றால்;
மகத்தான நாளில் நீ
மகத்துவம் இழந்து நிற்பாய்!

பாரத்தை தாங்க
படைத்தவன் உண்டு;
எல்லாவற்றிக்கும் முதலில்
விதியை நம்பு!

இறுதி துவாவும்
கிடைக்காது உனக்கு;
இவ்வளவும் தெரிந்தும்
தற்கொலை எண்ணம்  எதுக்கு!

கண்ணீர் விட்டு
கதறு கருனையாளனிடம்;
எச்சோகம் கிடைத்தாலும்
வேண்டாம் இந்த நினைப்பு!

No comments:

Post a Comment