கடல்...


முந்திக்கொண்டு;
உதடுகளைப் பிதுக்கிக்கொண்டு;
உருண்டு வருகிறேன்;
சில நேரம் உனை
உருட்ட வருகிறேன்!

நீர் உறியும் மண்ணிலே
நான் நீந்துகிறேன்;
என்னை விழுங்கி
ஏப்பம்விட முடியாமல்
ஏங்கி நிற்கும்;
என்னைத் தாங்கி நிற்கும்
மணற்பரப்பு!
 
கொள்ளைக் கொள்ளும்
அதியங்களில் எட்டாவது
இடமும் எனக்கில்லை;
என்னுள் ஒளிந்திருக்கும்
இரகசியங்கள் அதிசயம் காணும்
அதிசயங்கள்!

மகத்தான உயிரனங்கள்
கண்கள் மிளிரச் செய்யும்;
எண்ண முடியாமல்
ஓய்வைத் தேடும்
மனிதனின் நாவும்!

முந்திக்கொண்டு;
உதடுகளைப் பிதுக்கிக்கொண்டு;
உருண்டு வருகிறேன்;
சில நேரம் உனை
உருட்ட வருகிறேன்!

நீர் உறியும் மண்ணிலே
நான் நீந்துகிறேன்;
என்னை விழுங்கி
ஏப்பம்விட முடியாமல்
ஏங்கி நிற்கும்;
என்னைத் தாங்கி நிற்கும்
மணற்பரப்பு!
 
கொள்ளைக் கொள்ளும்
அதியங்களில் எட்டாவது
இடமும் எனக்கில்லை;
என்னுள் ஒளிந்திருக்கும்
இரகசியங்கள் அதிசயம் காணும்
அதிசயங்கள்!

மகத்தான உயிரனங்கள்
கண்கள் மிளிரச் செய்யும்;
எண்ண முடியாமல்
ஓய்வைத் தேடும்
மனிதனின் நாவும்!

2 comments:

  1. அருமை..


    எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது

    ReplyDelete
  2. superrrrrrrrrrrr

    ReplyDelete