நிலா..


முரண்டுச் செய்யும்
குழந்தைக்குச் சோறு
ஊட்ட உந்துக்கோலாய்
அன்னைக்கு!

காதலனுக்குக் காதலியாய்;
காதலிக்குக் காதலானாய்;
விவஸ்தைக் கெட்ட
விழிகளுக்கு;
வெறுமே என்று!

பொய்யைக் கொண்டு
மை நிரப்பி;
வழியும் கவிதைக்குக்
கருவாய்
கவிஞனுக்கு!

மற்றொருக் கோள்;
என்பதை மறந்து;
கதை அளந்து;
கதைப் படைத்து வர்ணித்து;
வரிகளில் மொழிய
மட்டுமல்ல நான்!

எதிரொலிக்கும் ஒளிக்கு;
வழிக்கொடுத்து;
வழிக்காட்டிக் கைக்கட்டி
உலாவரும் நிலா;
நகரும் தேதிக்கு
நாட்காட்டி நான்!

முரண்டுச் செய்யும்
குழந்தைக்குச் சோறு
ஊட்ட உந்துக்கோலாய்
அன்னைக்கு!

காதலனுக்குக் காதலியாய்;
காதலிக்குக் காதலானாய்;
விவஸ்தைக் கெட்ட
விழிகளுக்கு;
வெறுமே என்று!

பொய்யைக் கொண்டு
மை நிரப்பி;
வழியும் கவிதைக்குக்
கருவாய்
கவிஞனுக்கு!

மற்றொருக் கோள்;
என்பதை மறந்து;
கதை அளந்து;
கதைப் படைத்து வர்ணித்து;
வரிகளில் மொழிய
மட்டுமல்ல நான்!

எதிரொலிக்கும் ஒளிக்கு;
வழிக்கொடுத்து;
வழிக்காட்டிக் கைக்கட்டி
உலாவரும் நிலா;
நகரும் தேதிக்கு
நாட்காட்டி நான்!

2 comments:

  1. அருமையான வரிகள் அனைத்தும்

    ReplyDelete
  2. காதலனுக்குக் காதலியாய்;
    காதலிக்குக் காதலானாய்;


    அருமை!

    ReplyDelete