ஒளி வீசும்
அருள் கொண்டு;
இருள் விலகும்
வெட்கிக்கொண்டு!
பொதிந்திருக்கும்
உண்மைக் கண்டு;
புருவம் உயர்த்தும்
உலகம் இன்று!
மெய்யை மட்டும்
சுமந்துக்கொண்டு;
பொய்யை தகர்க்கும்
வரியைக் கொண்டு!
சுவனம் காண
இதயம் துடிக்கும்;
எடுத்துப் படித்தால்
உள்ளம் சிரிக்கும்;
மணக்கும் ஈமான்
மலர்ந்து நிற்கும்;
மறையோனின்
வல்லமைக் கண்டு;
இமைகள் நனைந்துக் கிடக்கும்!
Tweet
//சுவனம் காண
ReplyDeleteஇதயம் துடிக்கும்;
எடுத்துப் படித்தால்
உள்ளம் சிரிக்கும்;
மணக்கும் ஈமான்
மலர்ந்து நிற்கும்;
மறையோனின்
வல்லமைக் கண்டு;
இமைகள் நனைந்துக் கிடக்கும்// படித்து உளம் மகிழ்ந்தேன்