அருள் மறை..


ஒளி வீசும்
அருள் கொண்டு;
இருள் விலகும்
வெட்கிக்கொண்டு!

பொதிந்திருக்கும்
உண்மைக் கண்டு;
புருவம் உயர்த்தும்
உலகம் இன்று!

மெய்யை மட்டும்
சுமந்துக்கொண்டு;
பொய்யை தகர்க்கும்
வரியைக் கொண்டு!

சுவனம் காண
இதயம் துடிக்கும்;
எடுத்துப் படித்தால்
உள்ளம் சிரிக்கும்;
மணக்கும் ஈமான்
மலர்ந்து நிற்கும்;
மறையோனின்
வல்லமைக் கண்டு;
இமைகள் நனைந்துக் கிடக்கும்!

ஒளி வீசும்
அருள் கொண்டு;
இருள் விலகும்
வெட்கிக்கொண்டு!

பொதிந்திருக்கும்
உண்மைக் கண்டு;
புருவம் உயர்த்தும்
உலகம் இன்று!

மெய்யை மட்டும்
சுமந்துக்கொண்டு;
பொய்யை தகர்க்கும்
வரியைக் கொண்டு!

சுவனம் காண
இதயம் துடிக்கும்;
எடுத்துப் படித்தால்
உள்ளம் சிரிக்கும்;
மணக்கும் ஈமான்
மலர்ந்து நிற்கும்;
மறையோனின்
வல்லமைக் கண்டு;
இமைகள் நனைந்துக் கிடக்கும்!

1 comment:

  1. //சுவனம் காண
    இதயம் துடிக்கும்;
    எடுத்துப் படித்தால்
    உள்ளம் சிரிக்கும்;
    மணக்கும் ஈமான்
    மலர்ந்து நிற்கும்;
    மறையோனின்
    வல்லமைக் கண்டு;
    இமைகள் நனைந்துக் கிடக்கும்// படித்து உளம் மகிழ்ந்தேன்

    ReplyDelete