இறக்கும் வரை...


வெட்டி நிற்கும்
உறவுகளையும்;
தோளோடுக் கட்டிச்
சேர்க்கும் தொழுகை;
கறைப்படிந்த
உள்ளத்தைக் கழுவ;
இறவனிடம் மன்றாடும்
அழுகை!

ஏற்றுக்கொண்டு வந்தப்பின்பு;
ஏற்றத்தாழ்வு இல்லை இங்கு!
தரையைத் தொட்டு
நிற்கும் நெற்றியும்;
பாதம் சேர்த்து
நிற்கும் நேர்த்தியும்;
விழிகளை விரிக்கச்செய்யும்;
புருவங்களை உயர்த்தச்செய்யும்!

இறக்கும்வரை
இலக்கு இதற்கேதுமில்லை;
தொழுகை விட்டவன் எவனும்
உம்மத்தில் ஒருவனாய்
இருப்பதில்லை!

வெட்டி நிற்கும்
உறவுகளையும்;
தோளோடுக் கட்டிச்
சேர்க்கும் தொழுகை;
கறைப்படிந்த
உள்ளத்தைக் கழுவ;
இறவனிடம் மன்றாடும்
அழுகை!

ஏற்றுக்கொண்டு வந்தப்பின்பு;
ஏற்றத்தாழ்வு இல்லை இங்கு!
தரையைத் தொட்டு
நிற்கும் நெற்றியும்;
பாதம் சேர்த்து
நிற்கும் நேர்த்தியும்;
விழிகளை விரிக்கச்செய்யும்;
புருவங்களை உயர்த்தச்செய்யும்!

இறக்கும்வரை
இலக்கு இதற்கேதுமில்லை;
தொழுகை விட்டவன் எவனும்
உம்மத்தில் ஒருவனாய்
இருப்பதில்லை!

1 comment: