மரணம் ஒன்றே....

வெடிக்கின்ற சப்தத்தால்
வடிக்கின்ற விழிகள்;
காலங்கள் ஆனாலும்
காயம் மட்டும் ரணமாய்
காதோடு முணு முணுக்கும்!!

உறைந்தாலும் இரத்தம்
உறங்காது எங்கள்
உரிமைக் குரல்!!

எங்களை துரத்தாத நாடில்லை
தடுக்க எந்த நாதியும் இல்லை;
வெற்றுக்காகிதத்தில்
வெள்ளை மாளிகை அறிக்கை;
தீராத உன் வேட்கை!!

கயவர்கள் கரம் கோர்த்து
கண்டன அறிக்கை;
புறம் பார்க்க
புறம் தள்ளினாய்
புர்க்காவை!

வறண்டுப் போன வாயினில்
என் தாடிக்காக
உன் தொண்டைக் குழியில்
எச்சில் ஏறி இறங்கும்;

மனம் நிறைய
பயம் கொண்டு
ஏளனமாய் நகைக்கிறாய்
ஏகாதிபத்திய அரசு என்று!!

வார்த்தைக்கு வார்த்தை
வல்லரசு – இனி
வரலாறு மட்டும்தான் அப்படி;
வாசிக்க இருக்க மாட்டாய் நீ!!

அடக்கிவிடலாம் என
ஆணவத்தில் நீ;
இறை வழியில்
மரணம் ஒன்றே
மறுத் தீர்வாய் நாங்கள்!!

ஒயாது இந்த போராட்டம்
ஒய்வெடுக்கும் நாள் வரும் வரைக்கும்;
இரத்தத்தோடு யுத்தகளத்தில் நின்றாலும்
மண்டியிடுவது என்னவோ நாங்கள்
மறையோன் ஒருவனுக்குத்தான்!!
வெடிக்கின்ற சப்தத்தால்
வடிக்கின்ற விழிகள்;
காலங்கள் ஆனாலும்
காயம் மட்டும் ரணமாய்
காதோடு முணு முணுக்கும்!!

உறைந்தாலும் இரத்தம்
உறங்காது எங்கள்
உரிமைக் குரல்!!

எங்களை துரத்தாத நாடில்லை
தடுக்க எந்த நாதியும் இல்லை;
வெற்றுக்காகிதத்தில்
வெள்ளை மாளிகை அறிக்கை;
தீராத உன் வேட்கை!!

கயவர்கள் கரம் கோர்த்து
கண்டன அறிக்கை;
புறம் பார்க்க
புறம் தள்ளினாய்
புர்க்காவை!

வறண்டுப் போன வாயினில்
என் தாடிக்காக
உன் தொண்டைக் குழியில்
எச்சில் ஏறி இறங்கும்;

மனம் நிறைய
பயம் கொண்டு
ஏளனமாய் நகைக்கிறாய்
ஏகாதிபத்திய அரசு என்று!!

வார்த்தைக்கு வார்த்தை
வல்லரசு – இனி
வரலாறு மட்டும்தான் அப்படி;
வாசிக்க இருக்க மாட்டாய் நீ!!

அடக்கிவிடலாம் என
ஆணவத்தில் நீ;
இறை வழியில்
மரணம் ஒன்றே
மறுத் தீர்வாய் நாங்கள்!!

ஒயாது இந்த போராட்டம்
ஒய்வெடுக்கும் நாள் வரும் வரைக்கும்;
இரத்தத்தோடு யுத்தகளத்தில் நின்றாலும்
மண்டியிடுவது என்னவோ நாங்கள்
மறையோன் ஒருவனுக்குத்தான்!!

No comments:

Post a Comment