ஈரமாய் என் இஸ்லாம்.....


வறண்ட பூமியில்
இரும்பாய் ஒரு கூட்டம்;
இருக்கும் வரை ஒருவரும் நெருங்கவில்லை
உடைத்தப் பின்னே
உரக்க ஊளையிட்ட உலகம்!

சட்டிகள் காய்ந்து
ரொட்டிகள் மட்டுமே உணவு;
களியாட்டம் போடும்
கஞ்சாவிற்க்கு சாவுக் கொடுத்து
உள்ளத்திலே சாவிக் கொடுத்த வாலிபன்
அவன்தான் தாலிபன்!!

உரம் கொண்ட
உள்ளத்திற்கு
இரும்பாய் இஸ்லாம்;
கட்டிப்பிடித்தால் விட்டுக் கொடுப்போம்;
தட்டிக் கேட்டால் வெட்டிவிடுவோம்!!

கால காலமாய் நின்றாலும்
காணாமல் போகும் உன் வெற்றி;
ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும் இதைப் பற்றி!!

ஒளித்து விளையாட
ஒன்றுமில்லை – எங்கள்
மார்க்கத்தை வெல்பவன்
எவனுமில்லை!!

தாடிகள் நரைத்தாலும் தளரவில்லை;
எலும்புகள் தேய்ந்தாலும் பரவாயில்லை;

மனம் குளிர அருகில்
மனைவியில்லை;
கொஞ்சி விளையாட என்
மழலைகள் இல்லை;
ஆனால்;
கலிமா என்ற கவசத்தால்
கண்டுவிட்டேன் என் சகோதரனை!
மார்தட்டி சொல்வேனடா என்
மார்க்க சகோதரன் இவன் என்று;

மண்டியிட்டு வாழ்வதைவிட
சண்டையிட்டு சாவோம்;
காய்ந்துப் போன என் பூமிக்கு
இன்னும் ஈரமாய் என் இஸ்லாம்!!

வறண்ட பூமியில்
இரும்பாய் ஒரு கூட்டம்;
இருக்கும் வரை ஒருவரும் நெருங்கவில்லை
உடைத்தப் பின்னே
உரக்க ஊளையிட்ட உலகம்!

சட்டிகள் காய்ந்து
ரொட்டிகள் மட்டுமே உணவு;
களியாட்டம் போடும்
கஞ்சாவிற்க்கு சாவுக் கொடுத்து
உள்ளத்திலே சாவிக் கொடுத்த வாலிபன்
அவன்தான் தாலிபன்!!

உரம் கொண்ட
உள்ளத்திற்கு
இரும்பாய் இஸ்லாம்;
கட்டிப்பிடித்தால் விட்டுக் கொடுப்போம்;
தட்டிக் கேட்டால் வெட்டிவிடுவோம்!!

கால காலமாய் நின்றாலும்
காணாமல் போகும் உன் வெற்றி;
ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும் இதைப் பற்றி!!

ஒளித்து விளையாட
ஒன்றுமில்லை – எங்கள்
மார்க்கத்தை வெல்பவன்
எவனுமில்லை!!

தாடிகள் நரைத்தாலும் தளரவில்லை;
எலும்புகள் தேய்ந்தாலும் பரவாயில்லை;

மனம் குளிர அருகில்
மனைவியில்லை;
கொஞ்சி விளையாட என்
மழலைகள் இல்லை;
ஆனால்;
கலிமா என்ற கவசத்தால்
கண்டுவிட்டேன் என் சகோதரனை!
மார்தட்டி சொல்வேனடா என்
மார்க்க சகோதரன் இவன் என்று;

மண்டியிட்டு வாழ்வதைவிட
சண்டையிட்டு சாவோம்;
காய்ந்துப் போன என் பூமிக்கு
இன்னும் ஈரமாய் என் இஸ்லாம்!!

No comments:

Post a Comment