பாலஸ்தீன்....

கண்ணீருண்டு அதற்க்கொரு
கதையுமுண்டு;
விழிப்பிதிங்கி நிற்கும்
வரலாறும் விக்கித்துப் போகும்..

கற்களோடு காட்சித்தரும்
கண்மணிகள்;
வெட்கத்தோடு குருதிப் பார்க்கும்
குண்டு மழைகள்..
கண்ணீருண்டு அதற்க்கொரு
கதையுமுண்டு;
விழிப்பிதிங்கி நிற்கும்
வரலாறும் விக்கித்துப் போகும்..

கற்களோடு காட்சித்தரும்
கண்மணிகள்;
வெட்கத்தோடு குருதிப் பார்க்கும்
குண்டு மழைகள்..

No comments:

Post a Comment