யாராவதுக் கேட்டால்....

 
அழுத்தத்தின் காரணத்தால்
அடிமனது வலிக்கும்;
உன்னோடு உறவாடிய
காலங்கள் இனிக்கும்!!
 
 
எப்போதுப் பார்ப்போம்
எதுவுமே தெரியாது
எனக்கு;
காலண்டரை 
காணாமல் கிடைக்காது உறக்கம்!!
 
 
விழிகளில்
விளையாடும்
அவ்வப்போது கண்ணீர்;
துடைத்துவிட்டு
துவண்டுப்போவதே எனது வழக்கம்!!
 
 
பெயர் மட்டும்
பெருமையாய்
வளைகுடா கணவன்;
வயதின் பாதி
வறண்ட பாலையில்;
வசதியைத் தேடி
வசந்தத்தை இழந்த
வாலிப வயோதிகன்!!!
 
 
இருக்கின்ற சின்ன
இதயத்தில் எத்துனைப் பாரம்;
யாராவதுக் கேட்டால்
சிரித்துக் கொண்டே சொல்லுவேன்
பணத்திற்க்கு
பஞ்சமில்லை!!
 
 
சிக்கித் தவிக்கும்
வேதனையை
வெளிப்படுத்த முடியாமல்
வரவேற்க்கிறேன் என் நண்பர்களை
வா வளைகுடாவிற்க்கு;
என்னை ஒருவன் அழைத்ததைப் போல!!
 
 
அழுத்தத்தின் காரணத்தால்
அடிமனது வலிக்கும்;
உன்னோடு உறவாடிய
காலங்கள் இனிக்கும்!!
 
 
எப்போதுப் பார்ப்போம்
எதுவுமே தெரியாது
எனக்கு;
காலண்டரை 
காணாமல் கிடைக்காது உறக்கம்!!
 
 
விழிகளில்
விளையாடும்
அவ்வப்போது கண்ணீர்;
துடைத்துவிட்டு
துவண்டுப்போவதே எனது வழக்கம்!!
 
 
பெயர் மட்டும்
பெருமையாய்
வளைகுடா கணவன்;
வயதின் பாதி
வறண்ட பாலையில்;
வசதியைத் தேடி
வசந்தத்தை இழந்த
வாலிப வயோதிகன்!!!
 
 
இருக்கின்ற சின்ன
இதயத்தில் எத்துனைப் பாரம்;
யாராவதுக் கேட்டால்
சிரித்துக் கொண்டே சொல்லுவேன்
பணத்திற்க்கு
பஞ்சமில்லை!!
 
 
சிக்கித் தவிக்கும்
வேதனையை
வெளிப்படுத்த முடியாமல்
வரவேற்க்கிறேன் என் நண்பர்களை
வா வளைகுடாவிற்க்கு;
என்னை ஒருவன் அழைத்ததைப் போல!!
 

No comments:

Post a Comment