தாய் மொழியில் இன்னும்
பரீட்சயம் இல்லா
மழலையாக;
பசி எனதுப் பாஷையாக;
அழுகை எனதுத் தேசமாக!
தாங்கிக்கொள்ளக் 
கரமின்றி;
ஏங்கித்தவிக்கும்
விழிகளுடன்;
கண்டுக்கொள்பவர் 
எவருமுண்டா என;
கொஞ்சம் 
கல் நெஞ்சம்
கொண்டவர் கூட்டத்தோடு!
மிச்சமுள்ள எச்சிலைக்கு
எதிர்பார்த்து ஏக்கத்தோடு;
வீட்டில் வளர்க்கும்
நாய் பூனைக்கு 
நாங்கள் மேலல்லவா!
 
தாய் மொழியில் இன்னும்
பரீட்சயம் இல்லா
மழலையாக;
பசி எனதுப் பாஷையாக;
அழுகை எனதுத் தேசமாக!
தாங்கிக்கொள்ளக் 
கரமின்றி;
ஏங்கித்தவிக்கும்
விழிகளுடன்;
கண்டுக்கொள்பவர் 
எவருமுண்டா என;
கொஞ்சம் 
கல் நெஞ்சம்
கொண்டவர் கூட்டத்தோடு!
மிச்சமுள்ள எச்சிலைக்கு
எதிர்பார்த்து ஏக்கத்தோடு;
வீட்டில் வளர்க்கும்
நாய் பூனைக்கு 
நாங்கள் மேலல்லவா!
 
 
கொடிது கொடிது
ReplyDeleteவறுமை கொடிது
அதனினும் கொடிது
இளமையில் வறுமை...
படமும் கவிதையும் மனதை ஏதோ செய்கிறது நண்பரே.
என்னையும் ஏதோ செய்தது; அவைதான் விதைகளாக இங்கே கவிதைகளாக.
ReplyDeleteமனதை நெகிழச் செய்தது!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."
நன்றி தனபாலன் அவர்களே
ReplyDelete