மல்லிகைப் பூ



என்னை
நெருங்கும்போதே
மூக்கோடுச் சேர்ந்து
முகத்தையும்
சிரிக்கச் செய்வேன்!

மழைப் பெய்தாலும்;
வெயில் வென்றாலும்
விலையேற்றி ரசிப்பார்;
விலை உயர்ந்தப்
பொன்னைகையும்
மங்கையர் சிறிது
நேரம் மறப்பார்!

மென்மையான வண்ணம்
கொண்ட எனக்கு;
வன்மையான
விலை வந்தாலும்;
விழி விரியச் செய்வேன்;
மணம் கமழ
மனிதர் மனம் கவிழ்ப்பேன்!


என்னை
நெருங்கும்போதே
மூக்கோடுச் சேர்ந்து
முகத்தையும்
சிரிக்கச் செய்வேன்!

மழைப் பெய்தாலும்;
வெயில் வென்றாலும்
விலையேற்றி ரசிப்பார்;
விலை உயர்ந்தப்
பொன்னைகையும்
மங்கையர் சிறிது
நேரம் மறப்பார்!

மென்மையான வண்ணம்
கொண்ட எனக்கு;
வன்மையான
விலை வந்தாலும்;
விழி விரியச் செய்வேன்;
மணம் கமழ
மனிதர் மனம் கவிழ்ப்பேன்!

2 comments:

  1. மலரைப் போலவே கவிதையும் மணக்குது...

    ReplyDelete
  2. உங்கள் வாழ்த்துக்களைப் போலவே

    ReplyDelete