பொய் கவிஞன்



மெய்யை மரணமாக்கி;
பொய்யிற்கு மை ஊற்றி;
மயில் இறகால்
மனைதை வருடிவிட்டு;
நடவாத விஷயத்திற்கு
நடையிட்டு;
வரிகள் விழிகளில் விழுந்து;
மனதை அரித்து;
நடக்குமா நடக்காதா
சிந்தனைச் செய்யும்
மூளையைக் கரித்து;
புல்லரிக்கிறது என
புலங்காயிதம் செய்யும்
பாமரன்!


மெய்யை மரணமாக்கி;
பொய்யிற்கு மை ஊற்றி;
மயில் இறகால்
மனைதை வருடிவிட்டு;
நடவாத விஷயத்திற்கு
நடையிட்டு;
வரிகள் விழிகளில் விழுந்து;
மனதை அரித்து;
நடக்குமா நடக்காதா
சிந்தனைச் செய்யும்
மூளையைக் கரித்து;
புல்லரிக்கிறது என
புலங்காயிதம் செய்யும்
பாமரன்!

2 comments:

  1. கவிதைகள் நன்றாக உள்ளது....தொடரட்டும் இந்தப் பயணம்

    ReplyDelete