பிரார்த்தனை..


கரங்களைச் சேர்த்து;
காய்ந்துப்போன
விழிகளை குளமாக்கி;
உள்ளம் நடுங்க;
தாடைகள் சிலிர்க்க;
முத்தமிடட்டும் விழி நீர்;
விழுதாய் விழட்டும்;
புறத்தில்!

சகோதரனின்
சதைக்கடித்துக்
கறைப்படிந்த நாவும்
வெட்கிப்போகட்டும்;
வஞ்சம் கொண்ட
நெஞ்சமும் பஞ்சாய்
போகட்டும்!

பாவத்தின் துர்நாற்றத்தை
முகர்ந்துப்பார்க்கச்
சந்தர்பத்தைத் தேடும்
வலுவிழந்த மனமும்;
மணம் வீசட்டும்;
மறையோனின்
மனம் குளிரட்டும்!

கரங்களைச் சேர்த்து;
காய்ந்துப்போன
விழிகளை குளமாக்கி;
உள்ளம் நடுங்க;
தாடைகள் சிலிர்க்க;
முத்தமிடட்டும் விழி நீர்;
விழுதாய் விழட்டும்;
புறத்தில்!

சகோதரனின்
சதைக்கடித்துக்
கறைப்படிந்த நாவும்
வெட்கிப்போகட்டும்;
வஞ்சம் கொண்ட
நெஞ்சமும் பஞ்சாய்
போகட்டும்!

பாவத்தின் துர்நாற்றத்தை
முகர்ந்துப்பார்க்கச்
சந்தர்பத்தைத் தேடும்
வலுவிழந்த மனமும்;
மணம் வீசட்டும்;
மறையோனின்
மனம் குளிரட்டும்!

1 comment:

  1. Jazakallah Khayran
    JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an Arabic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness." Although the common Arabic word for thanks is shukran (شكراً), jazakallahu khayran is often used by Muslims instead in the belief that one cannot repay a person enough, and that Allâh Ta'ala is able to reward the person best.

    ReplyDelete