சுருங்கிக் கொண்டிருக்கும்
குடலின் சீற்றத்தால்
பசி எங்களைப் பாடாய்படுத்த;
உழைப்பதற்குப் பிழைப்புத் தேடி நான்;
பரட்டைத்தலையும் பராரி ஆடையும்
எங்களுக்கு எதிரியாய் நிற்க;
முதலாளிக்கோ ஐயம் கொடுக்க;
பணியில்லாமல் பசி பிணியுடன்
நடைப்பயணம்..
புடைத்தெடுக்கும் பசியால்
பச்சிளங்குழந்தையுடன் 
பிச்சையெடுக்கச் சென்றால் 
”உழைத்தால் என்ன கேடு” என 
வசைப்பாடும் பொதுமக்கள்! 
இந்த பொதுமக்கள் இருக்கிறாங்களே….

vethanai sako...
ReplyDeleteவேதனைதான் சகோ சீனி..
Delete