முற்றுப்புள்ளி



பரிவுக்காட்ட ஆளில்லாமல்
பிரிவுகளில் பிதுங்கியதுப் போதும்;
அழுத இரவுகளும்;
அழுத்தும் கனவுகளும்;
இனி - ஒய்ந்துப்போகட்டும்;
கொஞ்சம் ஒய்வும் எடுக்கட்டும்!

மூட்டுவலியும்
முதுகுவலியுடன் 
பாலையில் பாழாவதற்கு 
முன்னே;
முந்திக்கொண்டு
வளைடாவிற்கு
முற்றுப்புள்ளி வைத்தேன்!

சத்தான முடிவுகளால்
விசா ரத்தாகிப்போனது;
இனி - நித்தம் என் 
இரத்த உறவுகளோடு
நிஜத்திலேக்
கதைத்துச் சிரிப்பேன்;
மன கனத்தை
அறுத்து எடுப்பேன்!

கொளுத்தும் வெயிலானாலும்;
கரண்டே இல்லையென்றாலும்;
மகிழ்ந்து ரசிப்பேன்;
என் மழலையின் 
மடியில் கிடப்பேன்!


பரிவுக்காட்ட ஆளில்லாமல்
பிரிவுகளில் பிதுங்கியதுப் போதும்;
அழுத இரவுகளும்;
அழுத்தும் கனவுகளும்;
இனி - ஒய்ந்துப்போகட்டும்;
கொஞ்சம் ஒய்வும் எடுக்கட்டும்!

மூட்டுவலியும்
முதுகுவலியுடன் 
பாலையில் பாழாவதற்கு 
முன்னே;
முந்திக்கொண்டு
வளைடாவிற்கு
முற்றுப்புள்ளி வைத்தேன்!

சத்தான முடிவுகளால்
விசா ரத்தாகிப்போனது;
இனி - நித்தம் என் 
இரத்த உறவுகளோடு
நிஜத்திலேக்
கதைத்துச் சிரிப்பேன்;
மன கனத்தை
அறுத்து எடுப்பேன்!

கொளுத்தும் வெயிலானாலும்;
கரண்டே இல்லையென்றாலும்;
மகிழ்ந்து ரசிப்பேன்;
என் மழலையின் 
மடியில் கிடப்பேன்!

7 comments:

  1. unmai nanpaa!

    azhakiya kavithai nanpaa!

    ReplyDelete
  2. உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி சீனி அவர்களே.

    ReplyDelete
  3. ithunai naala romba kavala pattu eludhuna yaser bai sandhosama eludhi irukuradha paartha!!!!!!!!!

    ooruku vandhutar pola irukudhae???????

    ReplyDelete
  4. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. ஆரோக்கியமான உங்கள் கருத்திற்கு.

    ReplyDelete
  5. இன்னும் ஊருக்கு வரல , எல்லாமே சோகமாகவே எழுதி இருக்குற மாதிரி சொல்லிடிஙகளே அப்துல் பாய்.

    ReplyDelete
  6. SALAM,

    கவிதை அருமை,நீங்க எப்போ ஜி ஊருக்குவரிங்க


    புதிய வரவுகள்:
    கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்),

    கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
    ,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

    ReplyDelete