ஐந்தறிவா ஆறறிவா..


குரலில் வெறுப்பாய்;
நிறத்திலேக் கறுப்பாய்;
ஒதுக்கப்பட்டப்
பறவைகளுக்குப்
பதக்காமாய்!

வண்ணத்தை
விளக்க உதாரணமாய்;
எண்ணத்தை மாற்றக்
கூட்டமாய்;
உணவிற்கு ஓன்றாய்ச்
சேர்வோம்!

சகுனம் பார்க்க;
மூட நம்பிக்கையிற்கு
முன்னுதாரணமாய்;
பசியில் வாடும்
ஏழையின் குடலுக்கு
ஏப்பம்விட்டு;
என்னை அழைத்து
உணவு கொடுக்கும் ஆறறிவு;
ஏளனமாய் என்னைக் கண்டுச்
சொல்லும் ஐந்தறிவு என்று!

குரலில் வெறுப்பாய்;
நிறத்திலேக் கறுப்பாய்;
ஒதுக்கப்பட்டப்
பறவைகளுக்குப்
பதக்காமாய்!

வண்ணத்தை
விளக்க உதாரணமாய்;
எண்ணத்தை மாற்றக்
கூட்டமாய்;
உணவிற்கு ஓன்றாய்ச்
சேர்வோம்!

சகுனம் பார்க்க;
மூட நம்பிக்கையிற்கு
முன்னுதாரணமாய்;
பசியில் வாடும்
ஏழையின் குடலுக்கு
ஏப்பம்விட்டு;
என்னை அழைத்து
உணவு கொடுக்கும் ஆறறிவு;
ஏளனமாய் என்னைக் கண்டுச்
சொல்லும் ஐந்தறிவு என்று!

2 comments:

  1. அருமை அருமை
    இதை காக்கையின் எண்ணப் போக்கிலேயே
    சொல்லிப்போவது மிக அருமை
    நல்ல சிந்தனை.நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete