tag:blogger.com,1999:blog-4480856428805390024.post2541414841990648412..comments2023-10-26T14:37:20.201+04:00Comments on என் பக்கம்: தந்தை...Anonymoushttp://www.blogger.com/profile/16728757802080322485noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4480856428805390024.post-25412913158823393172011-09-06T20:25:58.858+04:002011-09-06T20:25:58.858+04:00வலைக்கும் ஸலாம்,
சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு,உங்...வலைக்கும் ஸலாம்,<br />சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு,உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி!இதுவரை மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில்தான் கவிதை எழுதி வருகிறேன்;என்னையும் மீறி ஏதேனும் வெளிப்பட்டு இருந்தால் உடனே தெரிவிக்கவும்.<br />இன்ஷா அல்லாஹ் , <br />சிறந்த புகைப்படமோ,சிறந்த தலைப்போ அல்லது கவிதைக்கு சிறந்த கருவை தந்தால் நான் கவிதை எழுதி காரணமானவர்களின் பெயரைக் குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும்.itzyasa@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/16728757802080322485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4480856428805390024.post-78174832914407406432011-09-06T19:24:45.336+04:002011-09-06T19:24:45.336+04:00அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
சகோதரர் யாசர் அரஃப...அல்லாஹ்வின் திருப்பெயரால். . .<br /><br />சகோதரர் யாசர் அரஃபாத் : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)<br /><br />மாஷா அல்லாஹ்!<br />படத்தை கண்டதும் கவிதை!<br />நடக்கும் நிகழ்வை கண்டதும் கவிதை!<br />காட்சிக் கவிதை!<br />பிரிவு கவிதை!<br />வளைகுடா வாழ்வின் அவலத்தைப் பற்றிய கவிதை!<br />இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். . .<br /><br />தங்களின் தூய தமிழ் கவிதைகளை நிறைய வாசித்திருக்கிறேன். அனைத்தையும் அல்ல எத்தனை என்று ஞாபகம் இல்லை.<br />எல்லாவற்றையும் படிக்காததால் மார்க்கத்திற்கு முரணில்லாத கவிதைகளை மட்டும் வரவேற்கிறேன்.<br /><br />தங்களுக்கு வற்றாத கவிதை ஞானத்தை வழங்கிய இம்மை மறுமையின் அதிபதியான வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!<br /><br />ஜஸாக்கல்லாஹ் ஹைர்!<br /><br />சகோதரன் அலாவுதீன் S.அலாவுதீன்.S.https://www.blogger.com/profile/16379263389889198870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4480856428805390024.post-47227023864120396782011-09-06T16:37:35.525+04:002011-09-06T16:37:35.525+04:00நல்லா இருக்குநல்லா இருக்குதமிழ்த்தோட்டம்http://www.tamilthottam.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4480856428805390024.post-22399724146688811652011-09-06T14:12:20.049+04:002011-09-06T14:12:20.049+04:00ஜலீலா கமால் அவர்களே; வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...ஜலீலா கமால் அவர்களே; வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தினமும் என் வலையை பார்வை இடவும்.Anonymoushttps://www.blogger.com/profile/16728757802080322485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4480856428805390024.post-55817943229182903122011-09-06T14:10:43.886+04:002011-09-06T14:10:43.886+04:00முனைவர் அவர்களுக்கு, ஆழமானக் கருத்தைத் தெரிந்துக் ...முனைவர் அவர்களுக்கு, ஆழமானக் கருத்தைத் தெரிந்துக் கொண்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/16728757802080322485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4480856428805390024.post-7495287603495021052011-09-06T13:06:52.290+04:002011-09-06T13:06:52.290+04:00பல முறை முயன்று கமெண்ட் போட வேமுடியலபல முறை முயன்று கமெண்ட் போட வேமுடியலJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4480856428805390024.post-81353005595851516942011-09-06T13:06:12.865+04:002011-09-06T13:06:12.865+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வாழ்த்துக்கள் இது வரை இந்த வலை ...அஸ்ஸலாமு அலைக்கும் வாழ்த்துக்கள் இது வரை இந்த வலை என் கண்ணில் தென்படவே இல்லை<br />கவிதைக்கேற்ற போட்டோவும், கவிதையும் மிக அருமை<br /><br />http://samaiyalattakaasam.blogspot.com/2011/09/blog-post_06.htmlJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4480856428805390024.post-39348204722730744552011-09-06T12:44:27.253+04:002011-09-06T12:44:27.253+04:00மிக அழகான
ஆழமான
உணர்வுகலந்த
கவிதை அருமைமிக அழகான <br />ஆழமான <br />உணர்வுகலந்த<br /><br />கவிதை அருமைமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com