ரணமாகும் அந்நியத் தேசத்து
வாழ்க்கையில் - நீயும் நானும்
மனம் வீச அப்பாவோடு!
கருவில் குட்டிக்கரணமிட்டு
முட்டிச் செல்லமாய்;
மெல்ல மெல்ல
உனை மகிழ்ச்சியில் தள்ள;
களிப்பில் உன் முகம்
வெளுப்பாய்!
பாசம் மிகுந்த உனை;
பார்க்கத் துடித்து;
எனக்கு வழிக் கொடுக்கும்
உன் வழியில் - நீயோ வலியில்!
அழு மூஞ்சியாய் வந்த எனை
ஆனந்தமாய் அணைத்தப்படி நீ ;
அரவணைப்பின் உச்சப்படியில் நான் ;
மூச்சி முட்டும்
உன் அன்பில் ;
மூச்சித் திணறி நான்;
ஒரு மணி நேரமே
உன்னோடு உறவாடியக்
களிப்போடுக் காலமாகிறேன்!
காரணம் நீ இல்லையம்மா
எனும் வாக்குமூலத்தோடு!
கவிதைக்குக் கருக்கொடுத்தவர்:
திருமதி சுதா (அமீரகம்)
ரணமாகும் அந்நியத் தேசத்து
வாழ்க்கையில் - நீயும் நானும்
மனம் வீச அப்பாவோடு!
கருவில் குட்டிக்கரணமிட்டு
முட்டிச் செல்லமாய்;
மெல்ல மெல்ல
உனை மகிழ்ச்சியில் தள்ள;
களிப்பில் உன் முகம்
வெளுப்பாய்!
பாசம் மிகுந்த உனை;
பார்க்கத் துடித்து;
எனக்கு வழிக் கொடுக்கும்
உன் வழியில் - நீயோ வலியில்!
அழு மூஞ்சியாய் வந்த எனை
ஆனந்தமாய் அணைத்தப்படி நீ ;
அரவணைப்பின் உச்சப்படியில் நான் ;
மூச்சி முட்டும்
உன் அன்பில் ;
மூச்சித் திணறி நான்;
ஒரு மணி நேரமே
உன்னோடு உறவாடியக்
களிப்போடுக் காலமாகிறேன்!
காரணம் நீ இல்லையம்மா
எனும் வாக்குமூலத்தோடு!
கவிதைக்குக் கருக்கொடுத்தவர்:
திருமதி சுதா (அமீரகம்)